Sunday, January 25, 2009

பணத்தினை பெருக்க வழி

பணத்தினை பெருக்க சரியான வழி, தேர்ந்த முதலீடுகள் தான். இளமையிலேயே தொடங்கும் சரியான முதலீடுகள் பெரிய பலன் தருகின்றன.

சேர்த்த பணத்தினை எதிர்பாராத மருத்துவ மற்றும் பிற செலவுகளுக்கு தாரை வார்த்துக் கொடுத்துவிடாமல் காப்பீடு போன்றவை காப்பாற்றும்.

இடம் தங்கம், பங்குகள் எஸ்.ஐ.பி., யூலிப், பரஸ்பர நிதிகள், பென்ஷன் திட்டங்கள் என்று பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் இருக்கின்றன.

வயது, குடும்பத் தேவைகள். ரிஸ்க் எடுக்கும் மனவலிமை பொறுத்து முதலீடு செய்யுங்கள். லட்சங்கள் என்ன! கோடிகள் உங்கள் வசமாகும் காலம் நெருங்கிவிட்டது. வாழ்த்துக்கள்!.

No comments:

Post a Comment